இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது அருமையான வேலை வாய்ப்பு!
இந்திய அஞ்சலக வங்கியில் நிர்வாக எக்ஸிகியூட்டிவ் பணி!
மொத்த காலி பணியிடங்கள்: 344 அதில் (தமிழ்நாட்டில் 13)
வயது வரம்பு: 20 - 35 குல்
சம்பளம்: ரூ.30,000
பணி ஆண்டுக்காலம்: 1 ஆண்டு. அதற்கு பின்பு வேலை செய்வது பொறுத்து, இந்த ஆண்டுக்காலம் நீட்டிக்கப்படும்.
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம்.
கிராமின் டக் சேவக்காக (GDS) குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.ippbonline.com/web/ippb/current-openings
தகுதியுடையவர்கள் தகுந்த சான்றிதழ் களுடன் விண்ணப்பிக்கவும்
நன்றி
0 கருத்துகள்